Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான். ஆனால், இந்தத் தோல்வி கிரிக்கெட் உலகில் மிகவும் மோசமான ஒன்றாகும். இந்தச் சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தோல்விக்கு பிறகு சொன்னது இதுதான்...

“இன்று இப்படி ஆனது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ஸ்கோரை எட்ட பின்வரிசையில் சிறப்பாக விளையாடி இருந்தோம். இன்று ஏனோ பந்துவீச்சில் எங்களுக்கு எதிர்பார்த்தது கைகூடவில்லை. இதெல்லாம் நாக்-அவுட் போட்டிகளில் நிலவும் அழுத்தத்தை நாங்கள் எப்படி கையாள்கிறோம் என்பது குறித்தது. அணியில் ஒவ்வொருவரும் இதற்கு விளையாடி பழக்கப்பட்டவர்கள்தான். அந்த அனுபவத்தை ஐபிஎல் போட்டிகள் கொடுத்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hI9KfUg
via IFTTT

No comments