Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றில் பலப்பரீட்சை செய்தன. இந்தப் போட்டியை பார்க்க சென்றிருந்த ரசிகர் ஒருவர், இங்கிலாந்து அணி வீரர்களிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அப்படி என்ன கோரிக்கை அது என்பதை பார்ப்போம்.

பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை உயிர்ப்போடு வைக்க முடியும் என்ற நிலை. அதனால் போட்டியில் கொஞ்சம் அழுத்தத்துடன் களம் இறங்கியது இங்கிலாந்து. இதற்கு முன்னர் சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி, தோல்வி மற்றும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SReWy1u
via IFTTT

No comments