Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி மிக முக்கியமான வெற்றியைப் பெற்றது. 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி தங்கள் அரையிறுதி வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது இங்கிலாந்து. அதனால் இதே பிரிவில் உள்ள நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இப்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதை சொல்லும்போது இன்னொன்றையும் நாம் சொல்லி விடுவது நல்லது. வரும் சனிக்கிழமையன்று சிட்னியில் இங்கிலாந்து அணிஇலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்று, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தால் நிலைமை இன்னும் சிக்கலாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/861LxcZ
via IFTTT

No comments