Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த நிலையில் இது குறித்து தனது மன ஓட்டத்தை சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார் இந்திய வீரர் விராட் கோலி.

இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் அவர் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றில் மிக முக்கிய போட்டிகளில் வெற்றி பெற காரணமாக இருந்தவர் அவர். அதோடு இந்தத் தொடரில் பல்வேறு சாதனைகளையும் அவர் செய்துள்ளார். இருந்தாலும் இந்திய ரசிகர்களின் உலகக் கோப்பை கனவை அவரால் மெய்பிக்க முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9lWShOe
via IFTTT

No comments