Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நாளை களம் காண்கின்றன. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்ததை தங்கள் அணிக்கு எதிராக செய்ய மாட்டார் என நம்புவதாக நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்திருந்தார் கோலி. அவரது அபார ஆட்டம் இந்தியா அணியை வெற்றி பெற செய்தது. இந்தச் சூழலில் போட்டிக்கு முன்னதாக எட்வர்ட்ஸ் இதனைச் சொல்லி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HhPC1Sc
via IFTTT

No comments