Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

சில்ஹெட்: வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக பலப்பரீட்சை செய்ய உள்ளது. இரு அணிகளும் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3HgbVtR
via IFTTT

No comments