Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக் கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் பவுலர் ஷமியின் ‘கர்மா’ ட்வீட் குறித்து கருத்து சொல்லியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷஹித் அஃப்ரிடி. அவர் சக கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தருக்கு ஆதரவாக இதனை தெரிவித்துள்ளார்.

ஞாயிறு அன்று நடப்பு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி இருந்தன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. அதை தொடர்ந்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் அக்தர் ட்வீட் செய்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/E3FhX2L
via IFTTT

No comments