Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

மெல்பர்ன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று பிற்பகலில் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

இரு அணிகளுமே தொடரை சுமாராக தொடங்கினாலும் அரை இறுதியில் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றியை வசப்படுத்தின. பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தையும் இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இன்றைய மோதலானது 30 வருடங்களுக்குப் முன்னர் இதே மெல்பர்ன் மைதானத்தில் இரு அணிகளும் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டவதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cS52X9A
via IFTTT

No comments