Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

சிட்னி: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் கணிக்க முடியாத பாகிஸ்தான் அணி, நிலையான செயல்திறனை வெளிப்படுத்தும் நியூஸிலாந்துடன் மோதுகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் முதலிடம் பிடித்து முதல் அணியாக அரை இறுதியில் கால்பதித்திருந்தது. அந்த அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியனான இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P72jRDA
via IFTTT

No comments