Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

சிட்னி: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைதொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்த நிலையில் ஜிம்பாப்வேயிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்திருந்தது. இதனால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறக்கூடிய சூழ்நிலை உருவானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக தென் ஆப்பிரிக்க அணி தனது கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான கதவு திறந்தது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதியில் கால்பதித்துள்ளது. சிட்னியில் நாளை நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியானது, நியூஸிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மத்தியில் அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன் உரையாடும் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஹைடன் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bil6TN2
via IFTTT

No comments