Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

வரும் 20-ம் தேதி பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. உலக அளவில் பெருவாரியான ரசிகர்களை கொண்ட விளையாட்டு இது. அதனால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு ரசிகர்கள் விழா எடுத்து இதைக் கொண்டாடுவார்கள். அதிலும் இந்தியாவில் கேரள மாநில ரசிகர்கள் குறித்து சொல்லவே வேண்டாம். கால்பந்து ஆட்டத்தை உயிர்மூச்சாக சுவாசித்து வருபவர்கள் எனவும் அவர்களை சொல்லலாம்.

அதனைக் கடந்த காலங்களில் தங்களது செயல்களின் மூலம் செய்து காட்டியுள்ளனர். இப்போது உலகமே பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது. கேரள ரசிகர்களும் இதில் அடங்குவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9dHuBzM
via IFTTT

No comments