Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

சென்னை: ட்விட்டரில் '#ArrestKohli' என்ற ஹேஷ்டேக் இன்று காலை முதல் டிரெண்டிங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காரணாம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கொலை.

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பி விக்னேஷ் மற்றும் எஸ் தர்மராஜ். இருவரும் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகர்கள். ஐடிஐ முடித்துள்ள விக்னேஷ், சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்வதற்காக விசாவுக்காக காத்திருந்த நிலையில், நேற்று தங்கள் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டைக்கு அருகில் தனது நண்பர் தர்மராஜ் உடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இருவருமே கிரிக்கெட் தொடர்பாக பேசியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eXiazSN
via IFTTT

No comments