Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

மெல்பர்ன்: விராட் கோலியின் மகத்தான அனுபவம், அழுத்தமான சூழ்நிலைகளை கையாள்வதற்கு பெரிதும் உதவியாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரிஷப் பந்த் மேலும் கூறியதாவது: அழுத்தமான சூழ்நிலைகளை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பதை விராட்கோலி கற்றுக்கொடுப்பார். இது கிரிக்கெட் பயணத்தில் நமக்கு உதவுக்கூடும். எனவே அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது எப்போதுமே சிறப்பானதாக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bwAHdua
via IFTTT

No comments