Gadgets All Rounder
எதிர்வரும் 2023 ஆசியக் கோப்பை தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்லாது என நேற்று தெரிவித்திருந்தார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா. இந்நிலையில், அதனை தனது பாணியில் விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷஹித் அஃப்ரிடி.
2023 ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டம் முடிந்ததும் ஜெய் ஷா அதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ReTYKXn
via IFTTT
Post Comment
No comments