Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோல்வியை தழுவி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடி உள்ளார்.

அவர் மட்டுமல்லாது கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் ஜிம்பாப்வே உடனான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியை விமர்சித்து வருகின்றனர். ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K085pAs
via IFTTT

No comments