Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இது கொஞ்சம் அதிகம் என கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண்.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் தேர்வு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் பரத் அருண்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LHfc2Eq
via IFTTT

No comments