Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36-வது தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தலைவர் பதவி வகித்து வந்த முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் பதவிக் காலம் முடிந்துள்ளது. ஆண்டு பொதுக் கூட்டத்தில் பிசிசிஐ-யின் புதிய தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில் வாரியத்தின் செயலாளர் பொறுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தொடர்கிறார். கடந்த 2019 வாக்கில் கங்குலி உடன் ஜெய்ஷா இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5lFuCHs
via IFTTT

No comments