Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

இந்திய அணி பேட்டிங்கின் போது 20-வது ஓவரின் 4-வது பந்தை கள நடுவர் நோ-பால் என அறிவித்ததால் அது சர்ச்சைக்குள்ளானது.

20-வது ஓவரை ஸ்பின் பவுலர் முகமது நவாஸ் வீசினார். இதில் 4-வது பந்தை ஃபுல் டாஸாக அவர் வீசியதால் அந்த பந்தை விராட் கோலி, சிக்ஸருக்கு விளாசினார். இடுப்புக்கு மேல் வீசப்பட்ட பந்து என்பதால் அதை நோ-பால் என கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் அதற்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் நோ-பால் அறிவிப்பு சரியானதே என்று நடுவர்கள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1zCOG9N
via IFTTT

No comments